ഉമ രാജീവ്
നിറഞ്ഞു കിടക്കുന്ന
ഒന്നിലേയ്ക്ക്
ഓളം തല്ലുന്ന
ഒന്നിലേയ്ക്ക്
അതുമല്ലെങ്കിൽ
ഒഴുകിപ്പായുന്ന ഒന്നിലേയ്ക്ക്
എടുത്തു ചാടുവാൻ
ചിലരിൽ ചിലർക്കെങ്കിലും
വല്ലാത്തൊരു കൊതിയായിരിക്കും.
ഹുങ്കാരത്തോടെയൊന്നു
ചെവിട്ടിൽ നിറയും
കെട്ടുപിണഞ്ഞ ആയിരം കയ്യുകൾ
ഇരു കാലും പിടിയ്ക്കും
കുനിഞ്ഞ് കൂനി ഓച്ചാനിച്ച്
ചക്രവാളങ്ങൾ മുഖം തുടുപ്പിക്കും
താഴ്മകളേ താഴ്ചകളേ എന്നു
തലോടാൻ തിടുക്കപ്പെടും.
കൈകൾ കൂർപ്പിച്ച്
കാലുകൾ ചേർത്ത്
കണ്ട അത്രയും
മീനുകളേയും പറവകളേയും
കൺപോളകൾക്കുള്ളിൽ
മേയാൻ വിട്ട്
ആഴത്തിലേയ്ക്കോ
ഓളത്തിലേയ്ക്കോ
ഒഴുക്കിലേക്കോ
വഴുക്കലിലേക്കോ
കൂപ്പുകുത്തുക
എന്നൊന്നേ ചെയ്യാനാവൂ.
അങ്ങനെ അകം നിറഞ്ഞവർ
തിട്ടിടിച്ചവർ
ഒഴുകിപ്പരന്നവർ
നീന്തൽ പഠിച്ചതല്ലേ
കടവുകൾ വിലങ്ങനെ
പന്തയം വച്ചവരല്ലേ
വിരൽമുറിയും
അടിയൊഴുക്കിലും
നാണയം നേടിയവരല്ലേ
എന്നൊന്നും അന്തിക്കരുത്.
നിറവ്, ഒഴുക്ക് എന്നീ
ഇരുകരകൾക്കിടയിൽ
നീന്തിപ്പഠിച്ചാൽ
ഒന്ന് മറ്റൊന്നിന്റെ
മോഹക്കരയായേ തോന്നൂ.
ഒടുങ്ങാത്ത ദാഹം കൊണ്ടല്ലല്ലോ
ഓന്തായ ഓന്തൊക്കെ നിറം വലിച്ചൂറ്റുന്നത്.
நீச்சல் தெரிந்தவனின் மூழ்கி மரணம்
நிறைந்திருக்கும் ஒன்றிலோ
அலையடிக்கும் ஒன்றிலோ
அதுவுமல்ல
பாய்ந்தோடும் ஒன்றிலோ
தாவிக் குதிக்க
சிலரில் சிலர்க்கேனும்
பெரும் ஆசை இருக்கிறது.
ஹூங்காரத்துடன் ஒன்று
செவிக்குள் நிரம்பும்
பின்னிப் பிணைந்த ஆயிரம் கைகள்
இரு கால்களையும் பின்னிழுக்கும்
கூனிக் குனிந்து வாய் பொத்தி
தொடுவானம் முகத்தைச் சிவப்பாக்கும்
தாழ்மையே தாழ்மையே என்று
வருடிக் கொடுக்க அவசரப்படும்
கைகள் குவித்தும் கால்கள் இணைத்தும்
பார்த்த எல்லா மீன்களையும் பறவைகளையும்
இமைகளுக்குள் நுழைத்து மேய விடு.
ஆழத்திலோ அலைச்சலிலோ
ஓட்டத்திலோ வழுக்கலிலோ
தலைகுப்புற விழத்தான் வேண்டும்.
அப்படி
அகம் நிரம்பியவர்கள்
தட்டில் இடித்துக்கொண்டவர்கள்
ஒழுகிப் பரவியவர்கள்
எல்லாரும் நீந்தக் கற்றவர்கள்தாமே?
படித்துறையைத் தவிர்த்துப்
பந்தயம் வைத்தவர்கள் தாமே?
விரலைமுறிக்கும் அடியோட்டத்திலும்
நாணயத் துட்டுகளைத் துளாவியவர்கள் தாமே
என்று தயங்காதீர்.
நிறைவு - நீரோட்டம்
இந்த இரண்டு கரைகளுக்கிடையில்
நீந்தப் பயின்றால்
ஒன்று மற்றதன்
மோகக் கரையென்றே தெரியும்
அடங்கா வேட்கையால் அல்லவே
ஓந்துகளான ஓந்துகளெல்லாம்
நிறங்களை உறிஞ்சுகின்றன.
(Translated into Tamil by Sukumaran)
No comments:
Post a Comment